வீட்டில் தனியாக இருந்த காதலி!… காதலனின் வெறிச்செயல்!

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனியாக இருந்த காதலியை கொடூரமாக கொலை செய்துள்ளான் காதலன். கோயம்புத்தூரின் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நந்தினியும், தினேசும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தினேசுக்கு மது, கஞ்சா, பெண்களுடன் தொடர்பு என தகாத பழக்கங்கள் இருந்துள்ளது. இதுபற்றி தெரியவந்ததும் தினேசை சந்தித்து பேசிய நந்தினி, நீ முன்ன மாதிரி இல்லை, நிறைய தப்பு பண்ற. எப்படி உன்னை நம்பி கல்யாணம் பண்ணிக்கிறது, … Continue reading வீட்டில் தனியாக இருந்த காதலி!… காதலனின் வெறிச்செயல்!